Wednesday, January 6, 2010

இருள்கள்


இருள்கள் மண்டிய தரை தெரியாத பாதாளத்தில்
விழுந்து கொண்டிருக்கும் உயிரின்
கதறல் கேட்கிறது .
ஏந்தும் கரங்கள் எங்கே
ஒரு காற்றை போல்
வருமோ.
ஒரு மின்னலை போல்
வருமோ
அல்லது
கானல் ஆகுமோ.

No comments: