
தென்றல் என் இதயவாசல் வந்தது .
அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்தது .
நீ யார் என்று கேட்டேன் ?
அனுமதி கேட்காமல் வருவது என்றது.
இதுவரை யாரும் திறக்க விரும்பாத என் இதயத்தை
ஏன் திறந்தாய் என்றேன் ?
சிறிது சிரித்தது சிறிது அழுதது .
தென்றலின் குளிர்ச்சியை முழுமையாக
உணரும் முன் என்னில் இருந்து நழுவி
வெகுதொலைவு சென்றுவிட்டது .
3 comments:
\\அனுமதி கேட்காமல் வருபவது என்றது.\\
is here a typo???
thanks.........
i will change it...
அழகான கவிதை !
Post a Comment