Monday, January 12, 2009

யாரது




தென்றல் என் இதயவாசல் வந்தது .
அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்தது .
நீ யார் என்று கேட்டேன் ?
அனுமதி கேட்காமல் வருவது என்றது.
இதுவரை யாரும் திறக்க விரும்பாத என் இதயத்தை
ஏன் திறந்தாய் என்றேன் ?
சிறிது சிரித்தது சிறிது அழுதது .
தென்றலின் குளிர்ச்சியை முழுமையாக
உணரும் முன் என்னில் இருந்து நழுவி
வெகுதொலைவு சென்றுவிட்டது .

3 comments:

Divya said...

\\அனுமதி கேட்காமல் வருபவது என்றது.\\

is here a typo???

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

thanks.........
i will change it...

M.Rishan Shareef said...

அழகான கவிதை !