Saturday, April 18, 2009

கத கதப்பு



அன்பு என்னும் பனித் துளியில் நனைகையில்
பகலவன் பட்டு கானலாய் ஆனது.
கசங்கி விழுந்தேன் .
பால் நிலவின் பிரவாகம் என்னை
அனைத்து.
அதன் கத கதப்பில் இருக்கையில்
ஏன் வந்தது இந்த அம்மாவாசை .

No comments: