Saturday, February 21, 2009

ஏழாம் நாள்

பிணங்களுக்கு இடையில் வாழ்ந்து
என்னுல் மனிதம் மறித்துவிட்டது.
எனக்கும் ஒரு ஏழாம் நாள் வேண்டும்
உயிர்த்து எழ .

No comments: