Thursday, July 17, 2008

தமிழ் கண்ணீர்


அடையாளத்தை தொலைத்து கொண்டிருக்கும்,
என் தமிழ் சமூகம்மே,
உன் மீது கொஞ்சம் இரக்கப்படு!

ஆற்று வெள்ளத்தால்,
அடித்துச் செல்லப்பட்ட,
பாறாங்கல் நான் ,
துகலாக எஞ்சி இருக்கிறேன் ....

1 comment:

தினேஷ் said...

வருக! வருக!

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்